கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஒரே இடத்தில் கர்ப்பிணிகள் ஆயிரத்து 200 பேருக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
6 ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, கெலமங்...
சாத்தான்குளத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போதிய கர்ப்பிணிகள் வராததால் கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்ட கூத்து அரங்கேறி உள்ளது.
சாத்தான்குளம் அருகே உள்ள கொளு...
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், தாய் உள்பட இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
விருதுநகரை சேர்ந்த பழ...